tag:blogger.com,1999:blog-6360760105155954524.post5272619224331100957..comments2022-12-30T22:23:22.606-08:00Comments on காலவெளியின் பட்டாம்பூச்சிகள்: நாஞ்சில் நாடனிடம் கண்டதும் கேட்டதும் …முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-85858573789303647062012-07-13T19:59:04.300-07:002012-07-13T19:59:04.300-07:00நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்து பிடிக்கும். நீங்க...நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்து பிடிக்கும். நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல, மற்றவர்களைப் பற்றி gossip பேசாத அவருடைய தன்மை மிக மிகப் பிடிக்கும். தமிழ் எழுத்தாளர்களுள் சமூகம் குறித்த அக்கறை மிகுந்தவர்கள் வெகு சிலரே. அவர்களுள் நாஞ்சில் குறிப்பிடத்தக்கவர். அவர் ஒரு நல்ல மனிதராகவும் இருப்பது அவருடைய எழுத்தை வாசிக்கும்போதே தெரிந்துவிடும்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6360760105155954524.post-69917648179839451602012-07-10T06:11:24.060-07:002012-07-10T06:11:24.060-07:00நீ சொல்லக் கேட்டதிலும், இதைப் படித்தபோது சுவை அதிக...நீ சொல்லக் கேட்டதிலும், இதைப் படித்தபோது சுவை அதிகமாக இருந்தது!!! சுவாரசியமான பதிவு!!! <br /><br />- MakeshAnonymousnoreply@blogger.com