tag:blogger.com,1999:blog-63607601051559545242024-03-08T15:00:00.869-08:00காலவெளியின் பட்டாம்பூச்சிகள்முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-52663829160580347482014-02-10T16:55:00.000-08:002014-02-10T16:55:01.148-08:00மொழி – எமர்சன்
மனிதனுக்கு
இயற்கையின் மூலம் கிடைத்த மூன்றாவது பயன் மொழி ஆகும். இயற்கை என்ற ஊடகம் மூலம் மொழி
மூன்று படி நிலைகளில் மனிதனுள் மொழி உருவாகிறது.
1.
மனித மனதிற்குள்ளே உள்ள சகல சொற்களும் இயற்கையில் அவன் கண்டு, அனுபவப்பட்ட ஏதோ ஒன்றின்
அடிப்படயிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. அவன் அனுபவத்திற்குள் வந்த இயற்கையின் உறுப்பை
மற்றொன்றை சுட்டும் சின்னமாக மாற்றி சேர்த்துக் கொள்கிறான். சொற்களின் மூலத்தை தேடிச்
முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-42862171585474346022014-02-08T15:07:00.002-08:002014-02-10T16:55:15.564-08:00அழகு – எமர்ஸன்
இயற்கையை விளை பொருளாக பார்ப்பதற்கு அடுத்தபடியாக அதை அழகானதாக பார்ப்பதை குறித்து எமர்ஸன் கூறுகிறார். அழகு என்பது புதிய நிறங்கள், புத்துணர்ச்சி கொள்ள வைக்கும் சூழ்நிலைகள், கிளர்ச்சியூட்டும் வடிவங்கள் போன்றவற்றை கூறலாம்.
கட்டுரையில் அவர் இயற்கை அழகை மூன்று கூறுகளாக பிரித்துப் பார்க்கிறார். முதல் அழகுணர்ச்சியை இயற்கையின் மூலமாக கிடைக்கும் ஒரு விளைபொருளைப் போலவே மனிதன் உணர்கிறான். அது புறத்தில்முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-34635016073559149562013-04-11T14:54:00.000-07:002013-04-11T14:54:17.532-07:00முந்திரி காட்டு வாழ்க்கை – உயிர் தண்ணீர் சிறுகதை தொகுப்பு
முந்திரி
காடுகளை மையமாக கொண்ட அடித்தள
மக்களின் வாழ்க்கையை சொல்லும் கதைகளே கண்மணி குணசேகரனின்
உயிர் தண்ணீர் சிறுகதை தொகுப்பு.
முதல் தொகுதி அந்த குடும்பங்களின்
பெண்களை மையமாக கொண்டும் மறு
பாதி ஆண்களை மையமாக கொண்டும்
உருவாக்கப்பட்ட சிறுகதைகளை கொண்டுள்ளது. சாதி அடுக்கிலும், பொருளாதார
நிலையிலும் அடித்தளத்தில் உள்ள மனிதர்களின் வாழ்கை
அவர்களின் வட்டார வழக்கிலேயே கதைகளாக விரிகின்றன. முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-82675895151372949172013-02-23T16:14:00.000-08:002013-02-23T16:14:32.744-08:00எல்லா நாளும் கார்த்திகை – பவா செல்லதுரை
கால இடைவெளி அதிகரிக்கும்
தோறும், கடந்த காலங்களை நினைத்துப் பார்க்கையில் சிறு சம்பவங்கள் நினைவிலிருந்து உதிர்ந்து
விடுகின்றன. தீவிரமான அனுபவங்கள் சுருங்கி அவற்றின் சாரம் மட்டுமே மனதில் எஞ்சுகிறது.
அவைகளை மீட்டெடுக்கையில் சரி, தப்பு, வீண், வேடிக்கை என ஒரு மன உணர்வாகவே வெளி வருகிறது.
முன்பொரு காலத்தில் நாம் சந்தித்த, பழகிய, பயணித்த மனிதர்களும் அப்படிப்பட்ட அசையா
பிம்பங்களாகவே மனதில் தங்கி முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-24828197344072897732013-02-18T13:59:00.000-08:002013-02-18T13:59:57.073-08:00கருத்த லெப்பை – கீரனூர் ஜாகிர்ராஜா
தமிழில்
குறிப்பிட்டு சொல்லக்கூடிய இளைய தலைமுறை எழுத்தாளர்களுள் ஒருவர் கீரனூர் ஜாகிர்ராஜா.
சமீபத்தில் அவர் எழுதி, ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ள நாவல் ‘கருத்த லெப்பை.
எழுபது
பக்கங்களுக்கும் குறைவான இந்த நாவல் கருத்த
லெப்பை என்கிற ஜபருல்லாஹ் என்ற இளைஞனின் கதையை சொல்வதாகும்.
லெப்பை
என்பவர்கள் வசதியில் ராவுத்தர்களை விட குறைந்தவர்கள், அதனால் அதிகாரம் என்று எதுவுமில்லாதவர்கள்.
முன்பு முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-67719798135749979982012-12-10T17:06:00.000-08:002012-12-10T21:14:02.050-08:00இளம் கவிஞனுக்கான கடிதம் - 10 - இறுதி கடிதம்
<!--[if gte mso 9]>
<![endif]-->
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
<![endif]--><!--[if gte mso 9]>
முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-64657735888955218552012-12-07T16:31:00.000-08:002012-12-07T16:49:11.421-08:00இளம் கவிஞனுக்கான கடிதம் - 9
<!--[if gte mso 9]>
<![endif]-->
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
<![endif]--><!--[if gte mso 9]>
முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-48464090610482954552012-12-06T13:42:00.000-08:002012-12-07T16:48:47.418-08:00இளம் கவிஞனுக்கான கடிதம் - 8
<!--[if gte mso 9]>
<![endif]-->
<!--[if gte mso 9]>
<![endif]--><!--[if gte mso 9]>
<![endif]-->
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
<![endif]--><!--[if gte mso 9]>
முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-74045324489210731612012-11-19T00:57:00.000-08:002012-12-07T16:49:24.296-08:00இளம் கவிஞனுக்கான கடிதம் - 7
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
MicrosoftInternetExplorer4
<![endif]-->
<!--[if gte mso 9]>
முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-88381523072379108662012-11-02T23:03:00.001-07:002012-12-07T16:49:37.755-08:00இளம் கவிஞனுக்கான கடிதம் - 6
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
MicrosoftInternetExplorer4
<![endif]-->
<!--[if gte mso 9]>
முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-19525990966364286362012-10-23T17:42:00.000-07:002012-12-07T16:49:51.518-08:00விவாத சூழல்
நண்பர் ஒருவருடன் காலை நடையின் போது இலக்கியம் குறித்தும், எழுத்தாளர் ஒருவரின் கட்டுரை குறித்தும் விவாதித்துக் கொண்டிருந்தேன். அந்த விவாதம் தீர்க்கமான புள்ளியில் இருந்து ஆரம்பிக்கவில்லை. தினசரி வாழ்க்கையை குறித்து ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றத்தின் இடையே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த தலைப்பு உள்ளே நுழைந்து விட்டது. முடிவில் அது சுவாரசியமான விவாதமாக அமைந்தது. அதன் தலைப்பு தோராயமாக இப்படி வைத்துக்முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-33314723014520562872012-10-21T14:21:00.001-07:002012-12-07T16:50:07.915-08:00இளம் கவிஞனுக்கான கடிதம் - 5
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
MicrosoftInternetExplorer4
<![endif]-->
<!--[if gte mso 9]>
முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-19107556263295337252012-10-12T01:33:00.000-07:002012-12-07T16:50:22.825-08:00இளம் கவிஞனுக்கான கடிதம் - 4
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
MicrosoftInternetExplorer4
<![endif]-->
<!--[if gte mso 9]>
முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-87930928927075098622012-10-05T00:21:00.000-07:002012-12-07T16:51:35.751-08:00இளம் கவிஞனுக்கான கடிதம் - 3
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
MicrosoftInternetExplorer4
<![endif]-->
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-79436598706536028452012-09-30T21:49:00.000-07:002012-12-07T16:51:51.301-08:00இளம் கவிஞனுக்கான கடிதம் - 2
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
MicrosoftInternetExplorer4
<![endif]-->
<!--[if gte mso 9]>
முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-34203020821851327962012-09-18T22:40:00.000-07:002012-12-07T16:52:06.147-08:00புத்தகத்தை வாசிப்பது எப்படி? – விர்ஜினியா வுல்ஃப்
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
<![endif]-->
<!--[if gte mso 9]>
முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-74535724377808938582012-09-09T01:19:00.001-07:002012-12-07T16:52:23.140-08:00திரை கடல் திரவியம் - சிறுகதை
மதிய
உணவு இடைவேளையில் புதிதாய் வேலைக்கு சேர்ந்த நண்பனுடன் திரைப்பட பாடல்களை போலவே ரீமிக்ஸ்
பாடல்களை உருவாக்குவதற்கு இசை ஞானம் தேவையில்லை என உணர்ச்சிகரமாக விவாதித்ததை இப்போது நினைக்கையில் கூச்சமாக இருந்தது. மதியம் மூன்று மணியளவில் கம்பெனியில் உள்ள எல்லோரையும்
கூப்பிட்டு தற்போதைக்கு நாங்கள் வடிவமைத்துக் கொண்டிருந்த எல்லா மின்னணு சாதனங்களையும்
நிறுத்தப் போவதாக அறிவித்தார்கள். முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-84405994675548431802012-08-10T10:53:00.000-07:002012-12-07T16:52:43.220-08:00கவிதை விவாதத்தின் அவசியம்
நவீனக் கவிதைகள் என்பது நவீன காலத்து ஓவியங்களை பார்ப்பது போன்றதாகும். பழைய ஓவியங்களில் முதலில் நாம் பார்ப்பது ஒரு காட்சியை – நாம் பழக்கப்பட்ட விதத்தில். உதாரணமாக ஒரு நிலவெளிக் காட்சி, ஒரு மனிதர், ஓர் இடம் அல்லது ஒரு புராண சம்பவம். அந்த புராணச் சம்பவத்தை பற்றி நாம் ஒன்றும் அறியாமலிருந்தால் கூட – ஒருவன் நிற்கிறான், ஒரு இறக்கையுள்ள குழந்தை பறக்கிறது, கீழே ஒரு அழகிய பெண் நழுவும் ஆடைகளுடன் முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-7534704977980128192012-08-04T20:40:00.001-07:002012-12-07T16:52:58.623-08:00இசைச் செவி
சில வாரங்களாக வலிந்து வேலைக்கு காரில் போய் வருகையிலும், வீட்டில் கணினியில் இணையத்தில் மேய்கையிலும் தொடர்ச்சியாக ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையை கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். மரபிசையில் அதிக நாட்டமோ பழக்கமோ இல்லாதிருந்ததால், இப்போது மனதை பழக்கிக் கொள்ள இசை கேட்கும் செயலை ‘வலிந்து’ செய்ய வேண்டியுள்ளது. எனக்கு செவியுணர்வு ஒப்பிடுகையில் குறைவு என யூகித்து வைத்திருக்கிறேன். இந்த நாட்களில், முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-80321819012527708562012-07-26T02:33:00.000-07:002012-12-07T16:53:43.235-08:00பெய்யெனப் பெய்யும் இரவு
பல்லாயிரம் இரவுகள் தாண்டி இன்னும் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பு சில நேரங்களில் ஒரு மர்ம பிரபஞ்ச செயல் போல மனதிற்குள் தோன்றுகிறது. அத்தனை இரவுகளையும் ஒன்று சேர்த்து அடுக்கினால் அவை தம்முள் கலந்து ஒரே இரவாக, இனிவரும் எல்லா இரவுகளின் ஆரம்பக் கண்ணியாக மாறித் தெரிகிறது. பகல்கள் எப்போதும் அத்தன்மையை கொண்டிருப்பதில்லை. அதிகபட்சம் அவை, பிரதி எடுக்கப்பட்ட ஆயிரம் பகல்களாக வெளிறி முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-52726192243311009572012-07-10T01:14:00.000-07:002012-12-07T16:53:56.830-08:00நாஞ்சில் நாடனிடம் கண்டதும் கேட்டதும் …
நாஞ்சில் நாடன்
என்ற ஆளுமையுடன் பழக பல மணிக்கூறுகள் – மூன்று தினங்கள் அவர் உரையாற்ற கேட்டும், ஒரு
நாள் முழுவதும் அவருடன் ஊர் சுற்றிக் கொண்டும் - அமெரிக்காவில் வாய்ப்பு கிடைத்தது.
நாஞ்சில் நாடன்
எதை போல் நேர்ப் பழக்கத்தில் தோற்றமளிக்கிறார்? அவருடைய கதைகளை போலவா? கட்டுரைகளைப்
போலவா? சராசரி பயணியாகவா? அல்லது இவையெல்லாமில்லாத வேறொரு ஆளுமையாகவா?
ஃப்ரீமான்ட் (Fremont) நகரத்தில் முதல் நாள் முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-50371817325751511402010-11-21T20:23:00.000-08:002012-12-07T16:54:17.125-08:00ஜெயமோகனின் லங்காதகனம்
எந்த செயலும் பல மனநிலைகளில் செய்ய சாத்தியப்படும். வாழ்கையில் நாம் செயல்படும் வேலைகள் பெரும்பாலும் பலமுறை தொடர்ந்து செய்யப்படுவதால் பழக்கமாகிவிடுகின்றன. பழக்கப்பட்ட விஷயங்களில் புதுமையை கண்டடைய நாம் விழைவதில்லை. அலுவலக வேலை முதல் தினசரி வாழ்கையை நடத்த செய்யும் அலுவல்கள் அனைத்தும் சில நாட்களில் ஆர்வமில்லாமல் வெறும் "கடமைக்காக" நிகழ்த்தப்படுவது இதனால்தான். இது எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும் முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-59461761400498609782010-10-20T07:28:00.000-07:002010-10-20T07:28:30.645-07:00ஒற்றை செறுப்புதிசைகள் சங்கமிக்கும்
இடத்தில் கிடந்தது
தனிமையில் குழந்தையின்
ஒற்றை செறுப்பு
கால்களை தொலைத்து
துணையை பிரிந்து
யாரோ வரும் வழி நோக்கி
சுணங்கியபடியே
மலரா பாதங்களின் வெம்மை
ஒன்றையே அறிந்தவனுக்கு
இனி
காலி வீட்டின் முன் நாளிதழ்
புல் மண்டிய கல்லரையின் பெயர் தூண்
என்ற
சொந்தங்களின் வழியே அறிவான்
தன் மறு பிரதிபலிப்பை
தினசரி கடந்து போகிறேன்
நம்பிக்கையுடன்
காணாமல் போய் விடுவான் என
நேற்று இன்று நாளை ...முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-73789257582385260792010-10-05T15:45:00.000-07:002012-12-07T16:54:38.575-08:00மரணமெனும் சிறுவன்
ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது வந்த தீபாவளி. முந்திய நாள் ஆரம்பித்து, அடுத்த நாள் இரவு மிக ஆரவாரமாக போய்க் கொண்டிருந்தது. எனக்கு அப்பா நூறு அல்லது இருநூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கித் தருவார், மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம் சகிதம். பொன்னை செலவழிப்பது போல பட்டாசு கொளுத்துவேன். சில நாட்கள் கழித்து வரும் திருக்கார்த்திகைக்கும் இதில் முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6360760105155954524.post-58469296011504924972010-09-20T10:23:00.000-07:002010-09-20T12:54:18.100-07:00ஊமை சாட்சிஇரவு தொடங்கிய நேற்று
புரை படிந்த பூனையின் ஒற்றை கண்ணை
போல் நிலா
என் நெற்றியின் மேல் மிதந்தது
என் வீதியின் தனிமையை போக்க
யார் முதலில் கண் சிமிட்டுவார்
என்று அதனிடம் விளையாடிக் கொண்டே நடந்தேன்
என் கண்கள் அசைந்தாலும் சிமிட்டவில்லை
நிலவின் பார்வையில்
அசைவில்லை சலனமில்லை
வெறும் ஒரு பார்வை
தோற்பேனோ என நினைத்து
கண்ணை குறுக்கி ஆழ்ந்து நோக்க
நிலவின் உள்ளே
கசடுகளை தாண்டி
ஒரு குழியில்
தலையை முத்துகிருஷ்ணன்http://www.blogger.com/profile/10853456135443194178noreply@blogger.com0